இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழக்கம்போல பத்திர பதிவுக்கு வருவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை இதனால் வருவாய் இலக்கை எட்ட முடியாத நிலைக்கு பதிவுத்துறை தள்ளப்பட்டுள்ளது.தமிழக அரசு நிர்ணயித்த இலக்கு பணி ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 2416 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் பத்திரங்கள் வருகை சரிந்ததால் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டுவதற்கு தள்ளாடும் ஒரு நிலை தற்போது உருவாகியுள்ளது தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி பத்திரப்பதிவு வாயிலாகவே நமக்கு கிடைக்கிறது அதில் ஏற்பட்டுள்ள சரிவு வளர்ச்சித் திட்டங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனவே பத்திரப்பதிவை அதிகரிக்க அரசு புதிய சலுகைகளை அறிவிக்க முன் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்..........
இது குறித்து உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு பண்ணுங்க
Link will be apear in 15 seconds.
சிறப்பு! you have successfully gained access to Decrypted Link.