தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை
தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள்
பல லட்சம் பேரின் தியாகத்தால் உருவானது சுதந்திர தினம்
விடுதலைக்காக தியாகங்களை செய்தவர்களை இன்று நினைவுகூர்வோம்
இன்று கண்ணெதிரே சின்ன சின்ன குழந்தைகளை காண முடியவில்லை.
கொரோனா அனைவரையும் வீட்டுக்குள் தடுத்து விட்டது
கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பாராட்டுவோம்
பலர் தங்கள் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்
130 கோடி மக்களின் சகிப்புத்தன்மையும் உறுதியும் கொரோனாவை வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நாட்டின் பல பகுதிகளில் மக்கள் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஒரே நாடு என்ற ஒற்றுமையுணர்வுடன் நாம் சவால்களை வெல்வோம்
அடுத்த ஆண்டு நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.
அடுத்த ஆண்டு நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம்.
எதிர்காலத்திற்கான புதிய கண்ணோட்டம் வேண்டும்.
புதிய சபதங்களையும் நாம் ஏற்க வேண்டும்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை என்றும் நிரந்தரமாக ஆள கனவு கண்டார்கள்
இந்தியாவின் பலம் அதன் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டில் உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நமது ஒற்றுமையுணர்வை குறைவாக மதிப்பிட்டனர்
பிரிட்டனின் விரிவாக்க கனவை இந்தியா ஒற்றுமையால் முறியடித்தது.
இந்தியர்கள் ஒருபோதும் தியாகத்திற்கு அஞ்சியதில்லை
கொரோனாவை வெல்லவும் 130 கோடி இந்தியர்கள் உறுதி மேற்கொண்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு ……..
https://bit.ly/3g3XMuH
👆 இந்த இனைய தலத்தைபபார்க்கவும்
தினமும் www.allinknow.com
என்ற இனைய தலத்தை பார்க்கவும்